ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் உணவு பொருட்கள் தரப்பட வேண்டும் என சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் புபேல் ஆணை பிறப்பித்துள்ளார்.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் உணவு பொருட்கள் தரப்பட வேண்டும் என சத்தீஸ்கர் காங்கிரஸ் முதல்வர் புபேல் ஆணை பிறப்பித்துள்ளார்.
ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்களுக்கு, மானிய விலையில், சமையல் பொருட்களை வழங்கும் ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் மானிய விலையில் பொருட்களை பெற்று வருவதாக கூறி, இதனைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.